395
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் உபரிநீர் போக்கி வழியாக நீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் - எடப்பாடி இடையேயான சாலை மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்ப...

1056
காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வந்தநிலையில், மேட்டூர் அணை 42-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையிலிருந்து 50 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு...

2339
ஆந்திராவின் கலவகுண்டா அணையிலிருந்து 50,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கானது 50 கிலோமீட்டர் வேகத்தில் முழு ஆற்றையும் ஆக்கிரமித்துவாறு ...

2050
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 36 அடி உயரமுள்ள மணிமுக்தா அணையில் நீர்மட்டம...

5431
புழல் ஏரி - காலை 11 மணிக்கு உபரிநீர் திறப்பு புழல் ஏரியிலிருந்து காலை 11 மணிக்கு உபரி நீர் திறப்பு - பொதுப்பணித்துறை அறிவிப்பு புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி உபரி திறக்கப்படும் என அறிவி...

2052
சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியாக உயரும் போது அதிலிருந்து உபரிநீரைத் திறப்பது எனப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களி...

3129
மேட்டூர் அணையிலிருந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு உரிய நேரத்தில் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீரை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திறந்துவைத்தார். மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும்...



BIG STORY